Sunday, February 27, 2011
Tuesday, January 25, 2011
Yarathu
யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது
யாரது யாரது யாரது யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விஞ்ஞான கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைப்பது
யாரது யாரது யாரது யார் யாரது
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனம் நினைப்பது அது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது யாரது யாரது யார் யாரது
உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என
மனதினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல் அவள்
கலகம் செய்கிறாள்
யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது
யாரது யாரது யாரது யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விஞ்ஞான கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைப்பது!
Tweet
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது
யாரது யாரது யாரது யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விஞ்ஞான கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைப்பது
யாரது யாரது யாரது யார் யாரது
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனம் நினைப்பது அது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது யாரது யாரது யார் யாரது
உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என
மனதினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல் அவள்
கலகம் செய்கிறாள்
யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது
யாரது யாரது யாரது யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விஞ்ஞான கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைப்பது!
Tweet
Subscribe to:
Posts (Atom)